காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து இன்று (9) ஞாயிற்றுக்கிழமை கா...
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து இன்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை மாங்குளம்- புளியங்குளத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது
இதனால் வடக்கிற்கான தொடருந்து சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
.