தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து வி.மணிவண்ணன் தூக்கி வீசப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து வி.மணிவண்ணன் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனிற்கும், கட்சியின் தலைமைக்குமிடையில் அண்மைக்காலமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. சுகாஷ்- மணிவண்ணன் மோதல் உச்சமடைந்த போது, கட்சித் தலைமை சுகாஷ் தரப்புடன் நின்றது.
இந்த மோதல் உச்சமடைந்த நிலையில் நேற்றிரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் கூடியது. இதில், மணிவண்ணனை தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்த தூக்கியெறிவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் , கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை ..
தகவல் -pagetamil-