வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்த...
வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் குறித்த இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலேயே புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.