கண்டி அனுரகம பிரதேசத்தில் புவிச்சரிதவியல் ஆய்வு மைய அதிகாரிகள் இன்று ஆய்வு செயற்பாட்டில் ஈடுபடவுள்ளனர். குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 8.4...
கண்டி அனுரகம பிரதேசத்தில் புவிச்சரிதவியல் ஆய்வு மைய அதிகாரிகள் இன்று ஆய்வு செயற்பாட்டில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 8.48 அளவில் நில நடுக்கம் போல் ஏற்பட்டது.
இதன் தாக்கம் கண்டி மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் உணரப்பட்டது.