தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளாரென அறியமுடிகிறது. பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முட...
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளாரென அறியமுடிகிறது.
பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவுக்கு வருகின்றது.
இதற்கு முன்னரே பதவியிலிருந்து விலக அவர் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.