பாடசாலை, சீருடை வவுச்சர், யாழ் எக்ஸ்பிரஸ்
இந்த வருடத்திற்காக வழங்கப்பட்டுள்ள பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.