ராஜபக்ஷ, அமைச்சரவை
அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு நெருக்கமான சிலருக்கு சிறந்த பதவிகளை வழங்கி விட்டதாக அதிருப்தி அடைந்துள்ள முக்கிய புள்ளிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளனர்.