மாகாண ஆளுநர், ஜனாதிபதி, யாழ் எக்ஸ்பிரஸ்
வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
வட மேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முசம்மில், ஊவா மாகாண ஆளுநராக சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொள்ளுரே, வட மேல் மாகாண ஆளுநராகவும் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.