சபை முதல்வர், பிரதம கொறடா, நியமனம், மஹிந்த ராஜபக்ஷ, யாழ் எக்ஸ்பிரஸ்
புதிய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக தினேஸ் குணவர்தன நேற்று நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கிவைக்கபட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புதிய நியமனங்களை பெற்றுக்கொண்டுள்ள தினேஸ் குணவர்தன மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஸபக்ஸ வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.