கண்டி மாவட்டத்தில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிவு உணரப்பட்டுள்ளது. கண்டி திகன பிரதேசத்தில் இந்த உணர்வு ஏற்பட்டிருப்பது உறுதி செய...
கண்டி மாவட்டத்தில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிவு உணரப்பட்டுள்ளது.
கண்டி திகன பிரதேசத்தில் இந்த உணர்வு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 29ம் திகதி இரவும் இதேபோல் அதிர்வு ஏற்பட்டதோடு அது நிலநடுக்கமா இல்லையா என்ற ஆய்வுகள் இடம்பெற்று வருகிற நிலையிலேயே மற்றுமொரு அதிர்வு ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.