வரலாற்று சிறப்பு மிக்க அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் யாழ் தொண்டமானாறு செல்வசந்நிதியான் மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திப்பூர...
வரலாற்று சிறப்பு மிக்க அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் யாழ் தொண்டமானாறு செல்வசந்நிதியான் மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திப்பூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் சந்நிதியானுக்கும் மற்றும் விநாயகர் மற்றும் அம்மனுக்கும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள்,ஆராதணைகள் என்பன இடம்பெற்று எம்பெருமான் சமேதராக இரதோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி அன்று மஹோற்சவ கிரிகைகள் இடம்பெற்று நாளை தீர்த்த உற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவுபெறும்.