இன்றைய ஹர்த்தால் காரணமாக யாழ் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதுடன் யாழ் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தியாக தீபம்...
இன்றைய ஹர்த்தால் காரணமாக யாழ் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுவதுடன் யாழ் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசிய கட்சிகளால் இன்றையதினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.