கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டு மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய...
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டு மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgIsilS3N5Q1IIEmBLZ9oipKbv7UDq2uX7BKvqLEGrBOZAp0X3ObB2mOsV6CQx9NgFObZr7T_FityVUBbjq3Xn8cLuyx6UuISH3-T5FVsUoSt8RM4sTyp2PUHT2cmejJQjgBtMNtHIZiM/w640-h399/%25E0%25AE%259A%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgIsilS3N5Q1IIEmBLZ9oipKbv7UDq2uX7BKvqLEGrBOZAp0X3ObB2mOsV6CQx9NgFObZr7T_FityVUBbjq3Xn8cLuyx6UuISH3-T5FVsUoSt8RM4sTyp2PUHT2cmejJQjgBtMNtHIZiM/w640-h399/%25E0%25AE%259A%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg)
சாலியபுர பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்தார்.