இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சிலாபம் - ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்...
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சிலாபம் - ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.