இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் இன்றுமட்டும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 17வது மரணம் பதிவாகியிருந்த நிலையில், 18வது, 19வது ம...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் இன்றுமட்டும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 17வது மரணம் பதிவாகியிருந்த நிலையில், 18வது, 19வது மரணங்கள் பதிவாகியிருக்கின்றது.
17வது உயிரிழப்பாக யாஎல பகுதியை சேர்ந்த 41 வயது நபர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனும்,
கொழும்பு -2 பகுதியை சேர்ந்த 61 வயதான நபரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது