20து அரசியலமைப்பு சட்ட வரைவுக்கு எதிராக யாழில் இளைஞர்கள் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இ...
20து அரசியலமைப்பு சட்ட வரைவுக்கு எதிராக யாழில் இளைஞர்கள் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், இன்று இரவு 08:00 மணிக்கு இடம்பெற்றது.