கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஆகியன தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படவுள்ளது...
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஆகியன தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படவுள்ளது.
இதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு, ஸ்ரீபாத கல்லூரி பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அதேவேளை அக்கல்லூரிகளுக்கு இன்று (11) முதல் விடுமுறை வழங்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்