களனி பல்கலைகழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் மினுவங்கொட ஆடை தொழிற்சால...
களனி பல்கலைகழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின் மகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.