நாளை நள்ளிரவு (30) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (நவ. 02) அதிகாலை 5.00 வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ...
நாளை நள்ளிரவு (30) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (நவ. 02) அதிகாலை 5.00 வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தற்போது அமுலில் உள்ள பிரதேசங்களில் நவ. 02 இல் ஊரடங்கு நீக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.