அரசாங்கத்தின் கொவிட் ஒழிப்பு நடைமுறைக்கு முரணாக பாராளுமன்ற ஆசனங்கள் இருக்கின்றமையினால், இந்த முறை பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்குமாறு எதி...
அரசாங்கத்தின் கொவிட் ஒழிப்பு நடைமுறைக்கு முரணாக பாராளுமன்ற ஆசனங்கள் இருக்கின்றமையினால், இந்த முறை பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை வைத்தனர்.
எனினும் இதற்கு சபாநாயகர் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது, பிரித்தானியாவிற்கு தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேளையில் கூட, அந்த நாட்டு பாராளுமன்றம் கூடியது. அதனால், பாராளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்க மாட்டோம் - சபாநாயகர் தெரிவித்தார்.
கொரோனா தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி, பாராளுமன்ற அமர்வுகளுக்கு செல்லுபடியாகாது. அந்த சுகாதார நடைமுறை பொது இடங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் − சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவித்தார்.