யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கலகந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மகளுக்கு கோரோனா தொற்று இருந்தத...
யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கலகந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது மகளுக்கு கோரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கோவிட் -19 நோய்த் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் உயிரிழந்தவரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.