எதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படமாட்டாதென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ...
எதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படமாட்டாதென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கொரோனா அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெக்கப்பட்டது.