கம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அனைத்து தனியார் சர்வதேச...
கம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அனைத்து தனியார் சர்வதேச பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படவுள்ளன அதேபோல கொழும்பு மாவட்டத்தில் தனியார் வகுப்புகள் நடத்தவும் காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலாகும் வகையில் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருவதுடன் மினுவாங்கொட , திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.