கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் இது தெரியவந்...
அவரிடம் நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் இது தெரியவந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த தாதி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிவருபவர்.
அவரிடம் நெருக்கமாக இருந்த சக ஊழியர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.