நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்கும், மன்னாரில் உள்ள அவரது இன்னுமொரு வீட்டிற்கும் இந்த பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.