கொழும்பு − ஆமர்வீதி பகுதியில் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலினால், குறித்த பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகல...
கொழும்பு − ஆமர்வீதி பகுதியில் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலினால், குறித்த பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் வண்டியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.