ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மறுஅறிவித்தல் வரை உயர்நீதிமன்...
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மறுஅறிவித்தல் வரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது என உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.