நவராத்திரி விரதம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நவர...
நவராத்திரி விரதம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று நடத்தப்பட்டது.
இந்த பூஜைகளில் பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள், தமிழ் அமைச்சர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.