கம்பஹா பொலிஸ் பிரிவு மற்றும் நீர்கொழும்பின் கந்தான மற்றும் ஜா எல பிரதேசங்களுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட...
கம்பஹா பொலிஸ் பிரிவு மற்றும் நீர்கொழும்பின் கந்தான மற்றும் ஜா எல பிரதேசங்களுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் நிலையில் தற்போது நீர்கொழும்பின் கந்தான, ஜா எல ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.