மினுவங்கொடை பொலிஸ் நிலையத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் தொழில்புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 55 வயதுடைய குறித்த நப...
மினுவங்கொடை பொலிஸ் நிலையத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் தொழில்புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
55 வயதுடைய குறித்த நபரின் மகன், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்து வருவது தெரியவந்துள்ளது.