20வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற பெண் ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள...
20வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற பெண் ஊடகவியலாளருக்கு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கள பத்திரிகையொன்றின் ஊடகவியலாளருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே நாடாளுமன்றம் சென்ற ஒரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இது இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளது.