களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரம ஆராய்ச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகம் ஆகியன ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும் விடுதிகளிலுள்ள மாணவர்களை வெளியேறவ...
களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரம ஆராய்ச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகம் ஆகியன ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும் விடுதிகளிலுள்ள மாணவர்களை வெளியேறவும் பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் உருவான கொரோனா தொற்று அச்சம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.