கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 125 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஏற்...
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 125 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 41 மரணங்கள் இதுவரை கொரோனாவால் சம்பவித்துள்ளது.