நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன...
நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 12,400 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.