அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அனைத்து பாடசாலைகளையும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே ஆர...
அதேவேளை அனைத்து பாடசாலைகளையும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்காது கட்டம் கட்டமாகவும் ஆரம்பிக்க ஆராயப்பட்டது.
எது எவ்வாறாயினும் இறுதி நேரத்திலேயே தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரியவருகிறது.