நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 243 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 243 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொரோனா வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18645வரை அதிகரித்துள்ளது.