முல்லைத்தீவு மாவட்டத்திலே மன்னாகண்டல் எனும் சிறு கிராமத்திலுள்ள மன்னாகண்டல் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் செல்வி மோகனராசா சஞ்சனா எனும் மாண...
முல்லைத்தீவு மாவட்டத்திலே மன்னாகண்டல் எனும் சிறு கிராமத்திலுள்ள மன்னாகண்டல் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் செல்வி மோகனராசா சஞ்சனா எனும் மாணவி நடைபெற்று முடிந்த 2020 ஆண்டின் புலமைப் பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்து தனது பாடசாலைக்கும், பெற்றோர்க்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதன்படி 44 வருட பாடசாலை வரலாற்றில் முதற் சாதனையாளராக இவர் இடம்பெற்றுள்ளார்.