கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் ஏற்பட்டது. இதன் மூலம் இன்று மட்டும் 04 மரணங்கள் சம்பவித்துள்ளது. மாளிகாவத்தையை சேர்ந்த 68 வயதுடையவரும் க...
மாளிகாவத்தையை சேர்ந்த 68 வயதுடையவரும் கொழும்பு 11ஐ சேர்ந்த 40 வயதுடையவரும் களனியை சேர்ந்த 45 வயதுடையவரும் பாணந்துறையை சேர்ந்த 80 வயதுடையவருமென இன்றைய தினம் 4 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்த நிலையில் இதுவரை 45 மரணங்கள் கொரோனாவால் சம்பவித்துள்ளது.