தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (30) முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என தம்புள்ள...
தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (30) முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என தம்புள்ளை மேயர் அறிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் பலருக்கு கொரோனா இனங்காணப்பட்டதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.