இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். 22 ஆவது மற்றும் 23 ஆவது மரணமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவமனை...
22 ஆவது மற்றும் 23 ஆவது மரணமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 68 மற்றும் 81 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.