யாழ்.தென்மராட்சி கரம்பகத்தில் விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க...
யாழ்.தென்மராட்சி கரம்பகத்தில் விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.