இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச...
கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கொழும்பில் தொழில் புரிந்து தற்போது வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர் ஆவார்.
இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.