மேல் மாகாணத்தை தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பொலிஸ் பிரிவு, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகர் மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பி...
மேல் மாகாணத்தை தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பொலிஸ் பிரிவு, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகர் மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு ஆகியவற்றிற்கும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஊரடங்கு தொடரும் - இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட மேல்மாகாணத்திலும் நவம்பர் 9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்று 4 மணிக்கு அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.