யாழ்.பல்கலைக்கழக கொரோனா பரிசோதனைக் கூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்...
யாழ்.பல்கலைக்கழக கொரோனா பரிசோதனைக் கூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதி தண்ணீர் விநியோக கடையின் வாகனச் சாரதி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கொழும்பிலிருந்து காரைநகர் திரும்பியிருந்த காரைநகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.