தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து தமது வீடுகளில் தீபங்களை ஏற்றினர். பொது இடங்களிலும்...
தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து தமது வீடுகளில் தீபங்களை ஏற்றினர்.
பொது இடங்களிலும் துயிலுமில்லங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தலை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக 6.05 மணியளவில் தீபமேற்றி தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.