பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக...
பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்திலேயே அவருக்கு பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடனடியாகவே பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.