ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மறு ஆய்வ...
ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பிற்போடப்பட்டு ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை நடத்தத் திட்டமிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் மறு ஆய்வு செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.