யாழ் அரியாலை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி பயன்படுத்தப்படும் டைனமைட் மற்றும் டி என் டி வெடி பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். அரியாலைப் பக...
யாழ் அரியாலை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி பயன்படுத்தப்படும் டைனமைட் மற்றும் டி என் டி வெடி பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அரியாலைப் பகுதியில் உள்ள பற்றைக் காட்டினுள் சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.