யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி ...
கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனே, இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
துன்னாலை பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.