முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்...
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 215 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போதே முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 4 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.